எத்தனை இதயங்களோடு,
எத்தனை நுரையிரல்களோடு,
எத்தனை குடல்களோடு,
எத்தனை தைரொயிட்டுகளோடு,
எத்தனை நாடி நாள கள்ள தொடர்புகளோடு,
எத்தனை கட்டிகளோடு
நீ என்னை தொடர்பாட வைத்தாய்? ஒழிகளின் பல்வன்னம் காட்டித்தந்தாய்?
அத்தனையும் ஓசைகளால் நீ பெற்று தந்த புரிதல்கள்...
No comments:
Post a Comment