Monday, August 24, 2015

My steth


எத்தனை இதயங்களோடு, 
எத்தனை நுரையிரல்களோடு,
எத்தனை குடல்களோடு, 
எத்தனை தைரொயிட்டுகளோடு, 
எத்தனை நாடி நாள கள்ள தொடர்புகளோடு,
எத்தனை கட்டிகளோடு 
நீ என்னை தொடர்பாட வைத்தாய்? ஒழிகளின் பல்வன்னம் காட்டித்தந்தாய்?
அத்தனையும் ஓசைகளால் நீ பெற்று தந்த புரிதல்கள்...